Latest News

ஒலுவில் பிரதேசத்தில் இன்று இரு சாரதிகளினதும் கவனயீனத்தால் விபத்து

கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற முச்சக்கர
வண்டியும் அக்கறைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி வந்த  மோட்டர் வண்டியும் ஒலுவில் பிரதேசத்தில் இன்று மாலை இரு சாரதிகளினதும் கவனயீனத்தால் விபத்துக்குள்ளகியது.இதில் மோட்டார் வண்டி சாரதியின்  நிலை கவலைக்கிடமாக உள்ளது



தகவல் - wapapnews team




No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.