தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைத்த விதம் குறித்து விசாரணை
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைத்த விதம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைத்த விதம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
கடந்த ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற பல்வேறு முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என...
ஜனாதிபதி மாளிகையிலிருந்த சில பொருட்கள் அடங்கிய இன்னும் இரண்டு கொள்கலன்கள் பேலியகொடையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவ...
இரட்டைக் குடியுரிமை உடைய எவரும் தேர்தல்களில் போட்டியிட போட்டியிட அனுமதியளிக்கப்பட மாட்டாது அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த, மைத்திரி என்ற இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு அப்பால் பேசப்பட்ட ஆ.ஏ சிறிசேன
இறுதி நேரத்தினில் மஹிந்த பக்கம் பாய்ந்த முன்னாள் ஜ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மன்னிக்கப்பட்டு மீள ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தகவ...
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சி...
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த ஒருவருக்கு சொந்தமான மதுபான போத்தல்கள் அடங்கிய கொள்கலன் மற்றும் இரண்டு லொறிகளை பொலிஸா...
கடந்த காலத்தில் போருக்கு பின்னராக தமிழர் நிலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் சீரழிக்கப்பட்ட சமுதாயத்தின்
பிலியந்தல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பிரபலமான அரசியல்வாதியின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படும் லம்போர்கினி கார் ஒன்றை மீட்டுள்ளதா...
யாழ் – கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை 5 மணிக்கு தீடீரென்று தீ பிடித்து எரிந்துள்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இராணுவ தளபாடங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சிலவற்றை எடுத்துச் செல்வதற்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது....
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னரும், நானே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தலைமை தாங்குவேன் என்று அதிகாரத் தொ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள சில கட்சிகள் தீர...
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை மீண்டும் உருவாக்கி மிக சிறந்த பொறுப்பான தலைமைத்துவத்தை வழங்கி மலையக மக்களின் எதிர்காலத்தை அமைச்சர் பி.திக...
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்...
சீனாவுடனான உறவை முன்னெடுத்து செல்ல புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை வெளியிடப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கையில் வெற்றிக்கரமான பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவின் பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட் எதிர்வரும் 29ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இந்த ஆண்டில் மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில், தான் மேற்கொண்ட அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சி தோல்வி கண்டதால், தொடர்ந்தும் அலரிமாளிகையில் இருப்பது பாதுகாப்பற்ற...
தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலமொன்று எதிர்வரும் 21ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போலியான வாக்குசீட்டுக்களை செலுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்து இடைக்கால
எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசாரங்களின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரங்க...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் பிரதம மந்திரி வேட்பாளராக
தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் கலாநிதி மகிந்த பாலசூரிய அபுதாபி
2015 ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் (தெயட்ட கிருள) எனும் கண்காட்சி நடத்தப்படமாட்டாது
முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 700 வாகனங்களுக்கு
கடந்த ஜனவரி 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் அதிகாலை, அலரி மாளிகையில் யார்? யார் பிரசன்னமாகியிருந்தனர்
இங்கிலாந்தின் மான்செஸ்ட்டர் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கோழி கறி உணவை உண்ட 18 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளத...
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில்
இலங்கை றக்பி விளையாட்டு வீரரான மொஹமட் வஷிம் தாஜூதீன் என்பவரை யோசித்த ராஜபக்ஷ கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.