Latest News

காந்திஜீ விளையாட்டு கழகமும் கல்முனை சுவாட் நிறுவனமும் இணைந்து நடாத்தும் மாபெரும் சித்திரை கொண்டாட்டம் LIVE

பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகமும் கல்முனை சுவாட் நிறுவனமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் 19.04.2015 ஞாயிற்று
கிழமை அன்று காலை 7 மணியளவில் மரதன் ஓட்டபோட்டியும் அதனை தொடர்ந்து பிற்பகல் 3.00 மணியளவில் கலை,கலாசார,களியாட்ட நிகழ்வுகளும் பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய முன்பாக உள்ள கடற்கரை திறந்த வெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.


இந்த்நிகழ்வை நேரடி நிகழ்வாக கண்டுகளிக்க எம்மோடு இணைந்த்திருங்கள் LIVE

தகவல் :- wapapnews team



No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.