Latest News

கே.பிக்கு எதிராக வழக்கு தாக்கல்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிநாட்டு பொறுப்பாளர்
என்று கூறப்பட்ட குமரன் பத்மநாதன் என்ற கே்பி என்பவருக்கு எதிராக ஜே.வி.பி. வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்நீதிமன்றத்திலேயே நாளை திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.